கோவையில் மருத்துவமனை காவலாளிகள் தாக்கியதில் பலி - 15 பேரிடம் விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயன்றதாக, காவலாளிகள் தாக்கியதில் முருகன் என்பவர் பலி - சிகிச்சைக்காக சென்ற தனது கணவரை அடித்துக் கொன்றதாக மனைவி அளித்த புகாரின் பேரில் 15 பேரிடம் காவல்துறை விசாரணை


Night
Day