கோவை: உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக குளுக்கோமா வாராத்தை முன்னிட்டு கோவையில் கண்பார்வையை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக குளுக்கோமா வாரம் மார்ச் 11 முதல் 16ம் தேதி வரை அனுசரிக்கப்பட உள்ளது. இதனையொட்டி, கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் தமிழ்நாடு ஆப்தால்மிக் அசோசியேசன் மற்றும் குளுக்கோமா சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பேரணியில் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், மருத்துவர்கள் பங்கேற்றனர்.

Night
Day