தமிழகம்
துணைவேந்தர்கள் மாநாடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் 25, 26-ம் தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்க...
கோவையில் இயங்கி வரும் குளோபல் பாத்வேஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில், இலவச கல்வி என கூறிவிட்டு, மாணவர்களை சேர்க்க வைத்து, தற்போது வசூல் வேட்டை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை செட்டிபாளையம் பெரியார் நகரில் இயங்கி வரும் இப்பள்ளிக்கு, வில்லேஜ் கம்யூனிட்டி பவுண்டேஷன் சார்பில், நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இலவச கல்வி என கூறி, தங்கள் குழந்தைகளை சேர்க்க செய்து தற்பொழுது 30 முதல் 40 ஆயிரம் வரை வசூல் வேட்டை நடத்துவதாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இதுபோன்ற செயலில் ஈடுபடும், பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குழந்தைகளுடன் பெற்றோர் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் 25, 26-ம் தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்க...
நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் 25, 26-ம் தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்க...