தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
கடும் வறட்சி காரணமாக கோவை மாவட்டம் டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்த 20 யானைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. கோழிக்கமுத்தி பகுதியில் உள்ள கும்கி யானைகள் வளர்ப்பு முகாமில் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடும் வெயில் காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு போனதால், கோழிக்கமுத்தி முகாமில் இருந்த 20 வளர்ப்பு யானைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. அதன்படி மானாம்பள்ளி எஸ்டேட் பகுதிக்கு கலீம் யானை, பேபி, காவேரி உள்ளிட்ட யானைகளும், மற்ற யானைகள் வரகளையறு, சின்னாறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. 6 யானைகள் மட்டும் கோழிக்கமுத்தி முகாமிலேயே பராமரிக்கப்படுகின்றன.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...