தமிழகம்
மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகள் கொல்கத்தாவுக்கு மாற்றியது சரி: சென்னை உயர் நீதிமன்றம்...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கோவை மாவட்டம் ஆழியார் அணையில் நாளை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள பணியாளர்களும் வாக்குகளை செலுத்த செல்ல வேண்டும் என்பதால், நாளை சுற்றுலா பயணிகளின் வருகைக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதேபோல் ஆழியார் அணைக்கும், சிறுவர் பூங்காவிற்கும் நாளை விடுமுறை விடப்படுவதாக பொதுப்பணி நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...