தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே 20-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை - தொண்டாமுத்தூர் பிரதான சாலையில் வழக்கம்போல் வாகனங்கள் சென்றபோது திடீரென 20-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் குட்டிகளுடன் சாலையை கடந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானைகளை மடுவு காப்புகாட்டிற்குள் விரட்டினர்.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...