கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை கணபதி செக்கான் தோட்டம் பகுதியில் சுரங்க பாதை அமைக்காத ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தண்டவாளத்தில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  செக்கான்தோட்டம் - பாலன் நகர் இடையே அமைந்துள்ள ரயில்வே கேட்டை அகற்றி விட்டு பொதுமக்கள் சென்று வர சுரங்க பாதை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகள் நிறுத்தப்பட்டதை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்களுடன் சேர்ந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Night
Day