சங்கரன்கோவிலில் புரட்சித்தாய் சின்னம்மா உரை - அம்மாவின் வழியில் மக்கள் பயணம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அம்மா ஆட்சியில் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி இயங்கி வந்த ஃபோர்ட் நிறுவனம், திமுக ஆட்சியில் மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு நேரடியாகப் பணியாற்றிய 3,600 தொழிலாளர்களும், உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் பணியாற்றிய சுமார் 30,000 தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.

Night
Day