சாலையில் விழுந்த மின் கம்பங்களை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை - சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

பொன்னாக்‍குடியில் எழுச்சியுரை ஆற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, தமிழகத்தில் மின்வெட்டு அதிகம் உள்ளதாகவும், மின்கட்டணம் அடிக்‍கடி உயர்த்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். படித்த இளைஞர்களுக்‍கு வேலைவாய்ப்பு இல்லை என்றும், மக்‍கள் பிரச்சனைகளுக்‍கு எல்லாம் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நல்ல தீர்வு ஏற்படும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார். 

Night
Day