சிபிசிஎல் நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாகையில் சிபிசிஎல் நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம்

சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்காமல் காலம் தாழ்த்துவதாகப் புகார்

அதிகாரிகள் அளித்த உத்தரவாதம் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

நாகை மாவட்டம் நரிமணம், பனங்குடி, கோபுராஜபுரம் விவசாயிகள் சிபிசிஎல் நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Night
Day