தமிழகம்
தமிழகத்தில் ரூ.20 பத்திரங்களை பயன்படுத்தக்கூடாது - பதிவுத்துறை அறிவிப்பு...
தமிழகத்தில் இனிமேல் 20 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்த கூடாது என பதிவுத்துற?...
122 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக கைதாகி 7 மாதமாக சிறையில் உள்ள ஆடிட்டர் ஈசித்தோருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியது. 122 கோடி ரூபாய் ஜிஎஸ்டி கட்டணத்தில் விதிமீறல் செய்தததாக, மத்திய சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் திருச்சி ஆடிட்டர் ஈசித்தோர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தொடர்ந்து 7 மாதமாக சிறையில் உள்ளதால் ஜாமின் கோரி ஈசித்தோர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, 50 லட்சம் ரூபாயை வைப்பு தொகையாக செலுத்தவேண்டும், மாலை 5 மணிக்கு திருச்சி ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
தமிழகத்தில் இனிமேல் 20 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்த கூடாது என பதிவுத்துற?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 80 ர?...