சீவநல்லூரில் பேருந்து வசதியின்றி அவதி - சின்னம்மாவிடம் முறையிட்ட பெண்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

சீவநல்லூரில் பேருந்து இல்லாமல் சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் நலம் விசாரித்தார் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா - அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பெரும் அவதியுற்று வருவதாக முறையிட்ட பெண்களிடம் குறைகளை கனிவுடன் கேட்டறிந்தார்

Night
Day