சீவலப்பேரியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கொட்டும் மழையிலும் மக்கள் வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சீவலப்பேரி பகுதியில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு - கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் கழக கொடி ஏந்தி எழுச்சி முழக்கத்துடன் வரவேற்ற கழகத்தினர்

varient
Night
Day