சுதந்திரத்தின அணிவகுப்பு ஒத்திகை - போக்குவரத்து மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்ப்பட்டுள்ளது. 

இந்தியாவின் 78வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உள்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  20ம் தேதி வரை 7 அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும் என்றும், பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், ஜாம், அல்வா போன்றவை எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

varient
Night
Day