தமிழகம்
தம்பதியரின் கோரிக்கையை ஏற்று குழந்தைக்கு "ஜெயலலிதா" என பெயர் சூட்டினார் புரட்சித்தாய் சின்னம்மா...
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அஇஅதிமுக பொதுச் ச...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். தென்மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர், பயணிகளை இறக்கி விட மதுராந்தகம் அருகே சட்டென பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போது பின்னால் வந்த வாகன ஓட்டுநர்களும் திடீர் என பிரேக் பிடித்ததால் இரண்டு பேருந்துகள், கார் ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அஇஅதிமுக பொதுச் ச...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழையால் பாதிக்கப்பட்?...