செங்கல்பட்டு: ஓசியில் கொய்யப்பாழத்தை துண்டு போட்டு வாங்கி செல்லும் காவலர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் அருகே பழ வியாபாரியிடம் ஓசியில் கொய்யாப்பழத்தை ஸ்லைஸ் போட்டு வாங்கி செல்லும் காவலரின் வீடியோ வெளியாகியுள்ளது. பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையில் டாட்டா ஏசி வாகனத்தில் வியாபாரி ஒருவர் பழங்களை விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற பூமிநாதன் என்ற காவலர் வியாபாரியிடம் ஓசியில் கொய்யாப்பழத்தை வாங்கி அதை ஸ்லைஸ் போட்டு தருமாறு கூறி வாங்கிச் சென்றார். தற்போது இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைளங்களில் வெளியாகியுள்ளது. 

Night
Day