சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரலாக பெய்த மழையால், சாலை வெள்ளநீர் பெருக்கெடுத்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

தொடர்ந்து நான்காவது நாளாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் தேனாம்பேட்டை, அண்ணா சாலை, நந்தனம், ஆயிரம் விளக்கு, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. 

Night
Day