சென்னையில், வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணிக்கு 1,433 பேர் நியமனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணிக்கு 1,433 பேர் நியமனம்.

மேற்பார்வையாளர்கள் 374, உதவியாளர்கள் 380, அலுவலக உதவியாளர் 322 பேர் பணியில் ஈடுபட உள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பணிகள் தீவிரம்.





Night
Day