தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
சென்னையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய விமானங்கள் முன்னறிவிப்பின்றி 2வது நாளாக ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். துபாய், சார்ஜா, குவைத் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால், சென்னை விமானநிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்ல வேண்டிய விமானங்கள் 2வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானங்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...