தமிழகம்
'கால்வாய்களை முறையாக தூர்வாராதது ஏன்' - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி...
மழை வெள்ள முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை திமுக அரசு முறையாக...
சென்னை ஆதம்பாக்கம் அருகே பறக்கும் ரயில் பாலம் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வேளச்சேரியில் இருந்து ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் வழியாக செயின்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் பறக்கும் ரயில் பாலம் சுமார் 5 கிலோமீட்டர் நீளத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் சுமார் 4 புள்ளி 5 கிலோ மீட்டர் தூரம் நிறைவடைந்த நிலையில், தில்லை கங்கா நகரில் வழியாக போடப்பட்டிருந்த பாலம் திடீரென சரிந்து விழுந்தது. மேலும் பாலம் விழுந்த இடத்தில் பொதுமக்களோ, தொழிலாளர்களோ யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
மழை வெள்ள முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை திமுக அரசு முறையாக...
நெல்லை பாளையங்கோட்டையில் நீட் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவர்களை ...