சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்து, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதேபோல கடலூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் நிற எச்சரிக்கைகை விடுத்த வானிலை மையம், சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

Night
Day