சென்னை அரும்பாக்கத்தில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் அபாயம்

எழுத்தின் அளவு: அ+ அ-

 சென்னை அரும்பாக்கம் பிரதான சாலையில் மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய கழிவுநீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து செய்தியாளர் முத்து குமார் அளித்த கூடுதல் தகவல்களை பார்க்கலாம்.

Night
Day