சென்னை காசிமேடு சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் விபத்து - இளைஞர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை காசிமேட்டில்  ஏற்பட்ட விபத்தில்  அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 காசிமேடு பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், ஹூண்டாய் கார் ஷோரூமில் பணியாற்றி வந்த  ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது  அவரது வாகனம் பள்ளத்தில் சிக்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அரசு பேருந்து அவர் மீது ஏறி இறங்கியதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Night
Day