சென்னை திருமங்கலத்தில் மெட்ரோ ரயில் பணியால் சாலையை கடக்க முடியாமல் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருமங்கலத்தில் மெட்ரோ ரயில் பணி காரணமாக சாலையை கடக்க சிரமம் ஏற்பட்டுள்ளதால் உயர்மட்ட நடைபாதை அமைத்து தரவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. திருமங்கலம் மேம்பாலம் அருகே மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரைக்குமான மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள மாணாக்கர்களும், பொதுமக்களும் சாலையை கடக்க முடியாமல் மேம்பாலத்தின் தடுப்புச் சுவர்களை ஆபத்தான முறையில் தாண்டி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை கடக்க உயர்மட்ட நடைபாதை அமைத்துத் தரவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day