சென்னை பெரம்பூர் ரயில்வே சுரங்க பாதை மூடல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பெரம்பூர் ரயில்வே மேம்பாலம் அடியில்  உள்ள சுரங்கப் பாதையில் முழுவதுமாக தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனால் அவ்வழியாக செல்கின்ற வாகன ஓட்டிகள் உள்ள செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த சுரங்கப்பாதை மூடப்பட்டதால் 3 கிலோமீட்டர் சுற்றி செல்லக்கூடிய அவல் நிலை வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டுள்ளது. 

Night
Day