சென்னை : சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதி - தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் விளக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளை சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் ஏற்றி, இறக்க அனுமதி -
பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கி விட மட்டும் அனுமதி வழங்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

Night
Day