சென்னை : மரக்கிடங்கில் பயங்கர தீ விபத்து - மக்கள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 சென்னை கொருக்குப்பேட்டையில் தனியார் மரக்கடங்கில் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு - சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் மக்கள் நிம்மதி

varient
Night
Day