சென்னை : மாநகரப் பேருந்தில் ஓட்டை - உயர்நீதிமன்றத்தில் முறையீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஓடும் பேருந்தில் ஓட்டை விழுந்து பெண் சாலையில் விழுந்த விவகாரம் - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்துள்ளார்.

Night
Day