தமிழகம்
7.5 சதவீத இடஒதுக்கீடு - உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் 3 வயது சிறுமி வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தார். வளசரவாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த கோதண்டராமன் - நிவேதா தம்பதியின் 3 வயது மகள் மகிழினி. இவர் வைரஸ் காய்ச்சல் காரணமாக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மகிழினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...