தமிழகம்
புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின்பேரில் திறக்கப்பட்ட நீர் மோர் பந்தல்...
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின் பேரில் ?...
சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் 3 வயது சிறுமி வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தார். வளசரவாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த கோதண்டராமன் - நிவேதா தம்பதியின் 3 வயது மகள் மகிழினி. இவர் வைரஸ் காய்ச்சல் காரணமாக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மகிழினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின் பேரில் ?...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...