சென்னை: ஆமை வேகத்தில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த பட்டாபிராம் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழி சாலை ரயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. கடந்த 2018ல் தொடங்கிய இப்பணிகள் தற்போது வரை முடிக்கப்படவில்லை. இதனால் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, மேம்பாபலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day