தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
சென்னை பெரம்பூரில் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பெரம்பூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இளவரசன், ரயில்வே துறையில் பொது மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த 2012 முதல் மனைவி சாந்தி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்துவரும் அவருடைய வீட்டில், ஆறு பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன நிலையில், பணியில் இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அதுதொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...