சென்னை: சுரண்டப்பட்ட சாலையை அப்படியே விடுவதால் ஏற்படும் விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மாநகராட்சி ஊழியர்களால் வாகன ஓட்டிகள் தினந்தோறும் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மணலி காமராஜ் சாலையில் புதிதாக தார் சாலை அமைக்க ஏற்கனவே இருந்த சாலை சுரண்டப்பட்டுள்ளது.  அதனை அப்படியே விட்டு விட்டதால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Night
Day