தமிழகம்
தம்பதியரின் கோரிக்கையை ஏற்று குழந்தைக்கு "ஜெயலலிதா" என பெயர் சூட்டினார் புரட்சித்தாய் சின்னம்மா...
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அஇஅதிமுக பொதுச் ச...
சென்னை பாண்டி பஜாரில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்தில் வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பாண்டி பஜார் பசூலா சாலையில் உள்ள refex air power plant solar ltd என்ற நிறுவனத்தில் வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் அணில் ஜெயின் என்பவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி இந்த நிறுவனத்தில் ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அஇஅதிமுக பொதுச் ச...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழையால் பாதிக்கப்பட்?...