சென்னை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  10 நாட்களாக தாம்பரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தால், அரசு சான்றிதழ் பெற வந்த பல்வேறு தரப்பினர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

Night
Day