தமிழகம்
தமிழகத்தில் ரூ.20 பத்திரங்களை பயன்படுத்தக்கூடாது - பதிவுத்துறை அறிவிப்பு...
தமிழகத்தில் இனிமேல் 20 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்த கூடாது என பதிவுத்துற?...
சென்னை அண்ணாநகரில் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்று Food Review செய்த பெண் யூடியூபருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், அண்ணாநகர் பகுதியில் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் யூடியூபர் ஒருவர் Food Review செய்து, அதனை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அப்பெண்ணுக்கு போலீசார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
தமிழகத்தில் இனிமேல் 20 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்த கூடாது என பதிவுத்துற?...
தமிழகத்தில் இனிமேல் 20 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்த கூடாது என பதிவுத்துற?...