தமிழகம்
3 கிமீ தூரம் ஓடி உயிர் தப்பினோம் - தாக்குதலில் தப்பிய தமிழர்கள் பேட்டி...
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வை மாற்றுத்திறனாளிகளை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இடஒதுக்கீடு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் பார்வை மாற்றுத் திறனாளிகள் இன்று நந்தம்பாக்கத்தில் உள்ள போரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...