தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
உலக குளுக்கோமா வாரத்தையொட்டி, சேலத்தில் சண்முகா கல்வி குழுமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுடன், மாநகர கூடுதல் துணை காவல் ஆணையர் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். குளுக்கோமா என்பது பார்வை நரம்பை பாதிக்கும் ஒரு கண் நோயாகும். இந்த நோய்க்குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டு தோறும் மார்ச் மாதம் உலக குளுக்கோமா வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சண்முகா கல்வி குழுமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுடன், கூடுதல் துணை காவல் ஆணையர் ரவிச்சந்திரன் இணைந்து, வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...