சேலம்: ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் எடப்பாடியில், அனைத்து தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஆட்டோ தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல், கேஸ் விலைகளை குறைத்திட வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

Night
Day