தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே தனியார் நர்சரி கார்டனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பூச்செடிகள், உரங்கள் என 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின. லேடி சீட் செல்லும் வழியில் ரமேஷ் பிரபாகரன் என்பவர் தனியார் நர்சரி கார்டன் நடத்தி வருகிறார். இந்த கார்டனில் அதிகாலை திடீரென்று தீப்பற்றியது. தகவல் அறிந்து விரைந்து வந்த எற்காடு தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் மூன்று மணி நேரம் போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...