தமிழகம்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்?...
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தேர்தல் விழிப்புணர்வுக்காக இருசக்கர வாகன பேரணி சென்ற வருவாய்துறையினர் தலைக்கவசம் அணியாமல் அலட்சியமாக பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வருவாய் துறையினர் இருசக்கர வாகன பேரணி சென்றனர். இதனை வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், பெரும்பாலானோர் தலைக்கவசம் அணியாமல் சென்றது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்?...