சேலம்: பெரியார் பல்கலை. துணைவேந்தரை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளரை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் தங்கவேல் ஆகியோர் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது நிரூபணம் ஆகியும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இந்திய மாணவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து பல்கலைக்கழக நுழைவாயில் முன் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

Night
Day