தமிழகம்
புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின்பேரில் திறக்கப்பட்ட நீர் மோர் பந்தல்...
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின் பேரில் ?...
டெல்லி சலோ போராட்டத்துக்கு ஆதரவாக, வரும் 10ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த ஊரணிபுரத்தில் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மத்திய அரசைக் கண்டித்து 100க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின் பேரில் ?...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...