தஞ்சை அரண்மனை வளாகத்தில் ஓவியச்சந்தை கண்காட்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை அரண்மனை வளாகத்தில் நடைபெற்று வரும் ஓவிய சந்தை கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து குடும்பத்துடன் பார்வையிட்டார். சுற்றுலா வளர்ச்சி குழுமத்தின் சார்பில் தஞ்சை அரண்மனை வளாகத்தில் சுற்றுலா பயணிகள், மராட்டியர் கால ஓவியங்கள் மற்றும் ஆட்சி முறைகள் சுவற்றில் வரையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்து தனது குடும்பத்துடன் கண்டு ரசித்தார். இதில் சுவர் ஓவியம், காகித ஓவியம், 3டி பெயிண்டிங் என கையால் வரைந்த நூற்றுக்கணக்கான ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

Night
Day