தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரை 'கண்டா வரச்சொல்லுங்க' என ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குள் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வருகிறது. திமுகவைச் சேர்ந்த எஸ் எஸ் பழனிமாணிக்கம் என்பவர் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் எம்.பி.ஆக பொறுப்பேற்றது முதல் இந்நாள் வரை தொகுதி பக்கமே எட்டிப்பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மன்னார்குடி பகுதியில் 'தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினரை கண்டா வரச் சொல்லுங்க' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. தங்கள் தொகுதி எம்.பி. யார்? என்பதை பொதுமக்களே மறந்துவிட்ட நிலையில், தற்போது ஒட்டுப்பட்டுள்ள சுவரொட்டி, அப்பகுதி மக்களிடையே நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...