தஞ்சை: உலக ரத்தசோகை தினம் - ரத்தசோகை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக ரத்தசோகை தினத்தை முன்னிட்டு தஞ்சையில் குழந்தைகள் நல மருத்துவர்கள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். குழந்தைகள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில், ரத்த சோகையால் குழந்தைகளுக்கு உண்டாகும் பாதிப்புகள் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நவீனகால உணவு பழக்கத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சத்துகுறைபாடு குறித்தும், குடற்புழுக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பெற்றோர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

varient
Night
Day