தஞ்சை: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் போராடிய விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்திட கோரி தஞ்சையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தலைமை தபால் நிலையம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது, விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பினர். 

Night
Day