தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் - சின்னம்மா மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில், அலங்கரித்து வைக்கப்பட்ட தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

சமூக நீதிக்காகப் பாடுபட்ட, ஜாதி, மத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்கிட தொடர்ந்து போராடிய தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டுசென்னை போயஸ்கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதா இல்லத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்.

Night
Day