தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்க போதைப்பொருட்களே காரணம் - கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா காட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அனைத்திற்கும் முக்கிய காரணம் கஞ்சா போதைப்பொருட்கள்தான் - இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய திமுக தலைமையிலான அரசோ கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா காட்டம்

Night
Day