தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் மோசம் - அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் மோசமடைந்துள்ளதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு -

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியே செல்லவே அச்சம் - புரட்சித்தாய் சின்னம்மா

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் - புரட்சித்தாய் சின்னம்மா

தற்போதைய திமுக அரசு மக்‍கள் நலனுக்காக எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார். 

varient
Night
Day