தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகைக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் வருகை தந்தார். அப்போது, சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இருவரும் தேசியத்தின் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக ஆளுநா் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய பாதுகாப்புக்கு உள்ள அச்சுறுத்தல் பற்றி பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day